Tuesday, February 12, 2013

இஸ்லாமியர்களும் ஊடக சித்தரிப்புகளும்..

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஊடகங்கள் சித்தரிக்கும் விதம் குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம். இதில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் மு.குலாம் முஹம்மது, கவிக்கோ அப்துர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் இளம் பத்திரிக்கையாளர் ஆளுர் ஷாநவாஸ் போன்றோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

முஸ்லிம்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை மிக அருமையாக சகோதரர் குலாம் முஹம்மது அவர்கள் தோலுரித்து உள்ளார்கள்.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!