கீழக்கரையின்
சுகாதார வசதிகள், மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம்
நேற்று 20.01.2012 அன்று கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. சமூக
பிரமுகர் கே.டி.எம். அமீர் ஏற்பாடு செய்திருந்த இந்த
நிகழ்ச்சிக்கு, அனைத்து ஜமாஅத்துக்கள், பொது நல சங்கங்கள், நகராட்சி
பிரதிநிதிகள், இயக்கங்கள், மற்றும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
Saturday, January 21, 2012
கீழக்கரையில் சுகாதாரம் குறித்து கலந்தாய்வு கூட்டம்!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
4:34:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)