Saturday, November 17, 2012

இஸ்ரேலை கண்டித்து தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத இஸ்ரேலின் கொலைக்கார தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நியூஸிலாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடந்த 2 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளக்கப்பட்ட காஸா மக்களை காப்பாற்ற உலகின் பல இடங்களிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன்.

இன்று நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாலஸ்தீன கொடியினை அமெரிக்க தூதரகத்தின் முன்பு ஏற்றினர். 




படம் பிடித்த வாலிபரை விடுவியுங்கள்!


விமானநிலையத்தில் தன்னைப் படம் பிடித்த வாலிபரை விடுவித்துவிடும்படி தமிழகக் காவல்துறையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!