Friday, April 12, 2013

தமிழ் தஃவா குழு சார்பாக வரும் 19-04-13 அன்று துபையில் இஸ்லாமிய நிகழச்சி!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அன்பான சகோதரர்களே.
இன்ஷா அல்லாஹ் வரும் 19.04.2013 அன்று துபாயில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியில் மெளலவி முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் கலந்துக் கொண்டு மார்க்க சொற்பொழிவு மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த உள்ளார்கள்.

Wednesday, April 10, 2013

மரண அறிவிப்பு

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் ஸெய்யது இபுராஹீம், மர்ஹூம் ஸெய்யது அஹ்மது கபீர், மர்ஹும் முஹம்மது காஸீம், மர்ஹும் மவ்லானா மற்றும் மர்ஹும் தாஸின் பீவி ஆகியோரின் சகோதரரும், ஜனாப். அப்துல் ஜப்பார் (முன்னாள் தலைவர்) அவர்களின் மச்சானும், மெஹ்ரூ ஷிஹாபு, அப்துல் காதர், ஸாதிக் ரஹ்மான், ஸித்தீக் ரஹ்மான், ஹனீயா ஆகியோரின் தகப்பனாரும், ஆ.மு.ச.புகாரீயின் மாமனாருமான

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!