Friday, January 20, 2012
"வேலை தேடும் இளைய சமுதாயமே வருக" - மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் !
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
4:11:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும்! -ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை!
இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது
மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த
கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை-
1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.
1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
2:47:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மாவட்டச் செய்திகள்
அபூதாபியில் காயல் நல மன்றம் துவங்கியது!
உலகமெங்கும் வாழும் காயல் சகோதரர்கள் தங்கள் ஊர் நலன் வேண்டி, தாங்கள் வாழும் பகுதியில் காயல் நல மன்றம் என்ற பெயரில் அமைப்பினை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:01:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
வளைகுடாச் செய்திகள்
Subscribe to:
Posts (Atom)