Friday, April 12, 2013

தமிழ் தஃவா குழு சார்பாக வரும் 19-04-13 அன்று துபையில் இஸ்லாமிய நிகழச்சி!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அன்பான சகோதரர்களே.
இன்ஷா அல்லாஹ் வரும் 19.04.2013 அன்று துபாயில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியில் மெளலவி முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் கலந்துக் கொண்டு மார்க்க சொற்பொழிவு மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த உள்ளார்கள்.

Wednesday, April 10, 2013

மரண அறிவிப்பு

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் ஸெய்யது இபுராஹீம், மர்ஹூம் ஸெய்யது அஹ்மது கபீர், மர்ஹும் முஹம்மது காஸீம், மர்ஹும் மவ்லானா மற்றும் மர்ஹும் தாஸின் பீவி ஆகியோரின் சகோதரரும், ஜனாப். அப்துல் ஜப்பார் (முன்னாள் தலைவர்) அவர்களின் மச்சானும், மெஹ்ரூ ஷிஹாபு, அப்துல் காதர், ஸாதிக் ரஹ்மான், ஸித்தீக் ரஹ்மான், ஹனீயா ஆகியோரின் தகப்பனாரும், ஆ.மு.ச.புகாரீயின் மாமனாருமான

Monday, March 11, 2013

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்!

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

Tuesday, February 12, 2013

இஸ்லாமியர்களும் ஊடக சித்தரிப்புகளும்..

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஊடகங்கள் சித்தரிக்கும் விதம் குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம். இதில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் மு.குலாம் முஹம்மது, கவிக்கோ அப்துர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் இளம் பத்திரிக்கையாளர் ஆளுர் ஷாநவாஸ் போன்றோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

முஸ்லிம்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை மிக அருமையாக சகோதரர் குலாம் முஹம்மது அவர்கள் தோலுரித்து உள்ளார்கள்.

Friday, February 08, 2013

பெண்களை பிறப்பிலேயே அடிமைப்படுத்துவது எந்த மதம்?

ஆணாதிக்கம்! ஆணாதிக்கம்! என இன்றைய நவீன பெண்கள் பேசுகிறார்கள். பெண்ணியம் காக்கப்பட வேண்டும் என கூக்குரல் இடும் பெண்களும், தனது திருமணநாளில் மணமகன் தன் கையால் கட்டும் தாலியை மூன்று முடிச்சுப் போட்டு வாங்கி கொள்ளும் பெண் அடிமைத்தனத்திற்கு ஆளாகிறார்கள்.

"ஒ.ஐ.சி பொதுச் செயலாளராக ஸவுதியின் இயாத் மதனி தேர்வு!


முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேசனின்(ஒ.ஐ.சி) புதிய பொதுச் செயலாளராக முன்னாள் ஸவூதி கலாச்சார-செய்தி ஒலிபரப்பு அமைச்சர் இயாத் மதனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Thursday, February 07, 2013

கிஸ் மிஸ் பழம் ( உலர் திராட்சை ) உடல்நல நன்மைகள்!

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!