Friday, April 12, 2013

தமிழ் தஃவா குழு சார்பாக வரும் 19-04-13 அன்று துபையில் இஸ்லாமிய நிகழச்சி!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அன்பான சகோதரர்களே.
இன்ஷா அல்லாஹ் வரும் 19.04.2013 அன்று துபாயில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியில் மெளலவி முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் கலந்துக் கொண்டு மார்க்க சொற்பொழிவு மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த உள்ளார்கள்.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!