கடந்த 2 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளக்கப்பட்ட காஸா மக்களை காப்பாற்ற உலகின் பல இடங்களிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன்.
இன்று நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாலஸ்தீன கொடியினை அமெரிக்க தூதரகத்தின் முன்பு ஏற்றினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment